12 நாட்கள் கோமாவில் இருந்த சிறுமி...
மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.
ஆனால் ஒரு தாத்தா, தனது பேத்தியின் உயிரை முழுமையாக நயினை நாகபூசணி அம்மனிடம் ஒப்படைத்தார்.
அடுத்த நாள் அந்தச் சிறுமி விழித்ததும் கூறிய ஒரு விஷயம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த நாகம் யார்?
அது உண்மையா? அருளா? அதிசயமா?
இந்த மறக்க முடியாத உண்மை அனுபவத்தை முழுமையாக அறிய கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்.