Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

 தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான உள்நுழையும் பாதைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.




ஆகவே பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் வானூர்தி நிலையங்களுக்கு வருகை தருமாறும், முடிந்தவரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த விசேட அறிவித்தல் வானூர்தி நிலைய பொறுப்பதிகாரியினால் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக