Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

கல்வித்துறை சார்ந்தோருக்கு முக்கிய அறிவித்தல்! பிற்போடப்பட்ட பரீட்சை



இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, தவிர்க்க முடியாத காரணங்களினால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.


பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக