எரிவாயு விலை உயர்வால் வந்த பேரிடி! நள்ளிரவோடு உணவு விலைகளிலும் மாற்றம்
பதிவேற்றப்பட்டது: Sunday, 5 April 2026 | பிராந்தியம்: வள்ளுவன் மீடியா
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?