சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை விடுத்த அமைச்சர், 92 ரக பெற்றோல் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை போதுமானதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

Post a Comment