Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

விவசாயிகளுக்கான எரிபொருள் தொடர்பில் சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல்!

 விவசாயிகள் இனி QR குறியீடு முறைமை இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவர் என கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.




இதன்படி, நெல் அறுவடைக்காக ஒரு ஏக்கருக்கு 15 லீற்றரும், உழவுப் பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 20 லீற்றர் எரிபொருளும் ஒதுக்கப்படும் என்று கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக