Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

நள்ளிரவோடு அதிகரிக்கிறது சமையல் எரிவாயு விலை! விலை விபரம் இதோ..

 இன்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.










அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும் உள்ளது.

இதே நேரத்தில், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.56 அதிகரித்து ரூ.750 புதிய விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வீட்டு உபயோக எல்பி கேஸ் சிலிண்டர்களின் விலைகள் நாளை முதல் பின்வருமாறு:

12.5 கிலோ கேஸ் சிலிண்டர்: ரூ.3,990

05 கிலோ கேஸ் சிலிண்டர்: ரூ.1,602

2.3 கிலோ கேஸ் சிலிண்டர்: ரூ.750


இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக